உங்கள் தலைமுடி பளபளப்பாக மின்ன வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்

இன்று பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சினை தான் முடி உதிர்தல், வறண்ட கூந்தல் ஆகும். முடியை பட்டுபோல வைப்பதற்கு பல வழிகளில் நாம் முயற்சி செய்வோம். இதற்காக பல எண்ணெய்கள், ஷாம்புகள் என அடிக்கடி மாற்றிக்கொள்வோம். ஆனால் இது தவறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தலைமுடியை பட்டுப்போலவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதற்கு இயற்கையான பேஸ்ட் உதவுகின்றது. இந்த பிரச்சினையிலிருந்து தீர்வு அளிக்கும் பேஸ்ட் செய்வதற்கு நமக்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் தேவையில்லை. பேஸ் செய்வதற்கான பொருட்கள், … Continue reading உங்கள் தலைமுடி பளபளப்பாக மின்ன வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்